Rajesh Krishnan

Namaste

GitHub

16 September 2026

Thirukkural Chapter 013: Congruent Shlokas

by Rajesh Krishnan

  013 : அறத்துப்பால் இல்லறவியல் அடக்கமுடைமை    
1 அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்
   
2 காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு
   
3 செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்
   
4 நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது
   
5 எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்த
  .
6 ஒருமையுள் ஆமை போல் ஐந்து அடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து
यदा संहरते चायं कूर्मोऽङ्गानीव सर्वश: |
इन्द्रियाणीन्द्रियार्थेभ्यस्तस्य प्रज्ञा प्रतिष्ठिता ||
Bhagavad Gita 2.58
 
7 யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
   
8 ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்
   
9 தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு
   
10 கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து
   

Comments and Research Notes

Verse 1

Verse 2

Verse 3

Verse 4

Verse 5

Verse 6

The correspondence of the Bhagavad Gita 2.58 is quite close to the kural. ஆமை போல் corresponds to कूर्मोऽङ्गानीव indicating similarity to a tortoise withdrawing its limbs; ஐந்து அடக்கல் corresponds to इन्द्रियाणीन्द्रियार्थेभ्यः … संहरते indicating withdrawing the senses from their objects; and ஒருமையுள் corresponds to तस्य प्रज्ञा प्रतिष्ठिता.

The Gita does connect प्रज्ञा प्रतिष्ठिता especially to seven-ness or seven-births. Here we depart from the traditional commentarial interpretation of எழுமையும் as referring to sven births. Instead, எழுமை may be understood as an abstract “sevenfoldness,” with a conceptual parallel in the Yoga Sutra 2.25-2.27:

तदभावात्संयोगाभावो हानं तद्दृशेः कैवल्यम् ॥ २.२५ ॥
विवेकख्यातिरविप्लवा हानोपायः ॥ २.२६ ॥
तस्य सप्तधा प्रान्तभूमिः प्रज्ञा ॥ २.२७ ॥

Here the progression is from कैवल्यम् (அடக்கல் ) , through uninterrupted विवेकख्यातिः, to सप्तधा प्रज्ञा (எழுமையும் ஏமாப்பு), a sevenfold prajna at the culminating stage.

A further coupling of the seven bhumikas with the tortoise metaphor is seen In the Yoga Vasishtha, Nirvana-prakarana 1 and 2 (Chapter 6-7). In 6.56.7, we encounter the tortoise metaphor: स्थिरां संस्थितिमायान्ति कूर्माङ्गानीव सर्वशः | इन्द्रियाणीन्द्रियार्थेभ्यो हृदि यस्य स्वभावतः || A detailed discussion of the seven bhumikas is discussed in the verses following 6.126.1: श्रीराम उवाच | सप्तानां योगभूमीनामभ्यासः क्रियते कथम् | कीदृशानि च चिह्नानि भूमिकां प्रति योगिनः || And the tortoise metaphor is repeated in 7.138.16: सह चित्तेन तास्तस्य समस्तेन्द्रियवृत्तयः हृत्कोशमविशञ्छन्नाः कूर्मस्येवाङ्गसंधयः ||

While both the Bhagavad Gita and the Yoga Vasishtha both attest that the benefits of yoga are carried across births. Yoga Vāsishṭha 5.42.9 — Upasama-prakarana discusses the sins of seven births: इमां प्रह्रादसंसिद्धिं प्रविचारयता नृणाम् | सप्तजन्मकृतं पापं क्षयमायात्यसंशयम् ||

Overall, in the context of this kural, I consider the seven bhumikas of yoga are a better fit for the concept of seven-foldness than the commentarial tradition of interpreting it as seven births.

Verse 7

Verse 8

Verse 9

Verse 10

Chapter Summary

tags: kuralmatch