Namaste
by Rajesh Krishnan
| 104 : பொருட்பால் : குடியியல் : உழவு | ||
|---|---|---|
| 1 | சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை. |
|
| 2 | உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து. |
|
| 3 | உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர். |
सुवर्णरौप्यमाणिक्यवसनैरपि पूरिताः | तथापि प्रार्थयन्त्येव कृषकान् भक्ततृष्णया || Krshi Parashara 4 |
| 4 | பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் அலகுடை நீழ லவர். |
|
| 5 | இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர். |
एकया च पुनः कृष्या प्रार्थको नैव जायते | कृष्यन्वितो हि लोकेऽस्मिन् भूयादेकश्च भूपतिः || Krshi Parashara 3 |
| 6 | உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம்என் பார்க்கும் நிலை. |
|
| 7 | தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும். |
|
| 8 | ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு. |
|
| 9 | செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும். |
|
| 10 | இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும். |
The 4th shloka from the opening section of the Krshi Prashara, a text on the science of agriculture, is an excellent match for the kural. In particular, कृषकान् corresponds to உழுதுண்டு வாழ்வார் and प्रार्थयन्त्येव भक्ततृष्णया corresponds to தொழுதுண்டு பின்செல் பவர்.
The kural’s emphatic assertion, they only live who live by tilling the land and eating, is poetic flourish; that specific expression is missing from the shloka. Likewise, while the kural just says everyone else, the shloka poetically expresses others as even those filled with gold, gemstones, and fine clothing. These differences are superficial, and the crux of the shloka matches the kural perfectly.
This kural affirms that those living by their own labor do not beg (இரவார்) and give generously without withholding (இரப்பார்க்கு… ஈவர் கரவாது). Verse 3 of the Krishi Parahsara directly mirrors this first aspect: agriculture alone prevents one from becoming a supplicant (एकया … कृष्या प्रार्थको नैव जायते). Parimelazhagar’s commentary of this kural (‘கைசெய் தூண் மாலையவர்’ என்பது, ஒரு ஞான்றும் அழிவில்லாத செல்வமுடையார் என்னும் ஏதுவை உட்கொண்டு நின்றது) parallels the shloka’s second line (कृष्यन्वितो हि लोकेऽस्मिन् भूयादेकश्च भूपतिः), which elevates the cultivator to a sovereign (भूपति).
While the kural explicitly states both sides of a proposition (a stylistic device seen elsewhere, such as நீந்துவர் நீந்தார் in Chapter 1), the shloka states the primary premise and lets the converse emerge logically from ekayā (एकया, “by agriculture alone”):
The surrounding text confirms these implicit points. Verse 3 positions the farmer as a sovereign (भूपति), verse 4 notes that others solicit cultivators for food (प्रार्थयन्त्येव कृषकान्), and verse 9 praises the host who honors the guest (अतिथि) as supreme.
A further Sanskrit parallel to the kural’s theme appears in Rigveda 10.117.7 (Rishi Bhikshu Angirasa’s Dana Stuti): कृषन्नित्फाल आशितं कृणोति यन्नध्वानमप वृङ्क्ते चरित्रैः । वदन्ब्रह्मावदतो वनीयान्पृणन्नापिरपृणन्तमभि ष्यात् ॥ Literal rendering: The tilling ploughshare generates food; the walking traveler covers distance through effort; the speaking Vedic scholar surpasses the silent one; likewise, the generous giver is a true friend and surpasses the non-giver. Both texts affirm the same principle: self-sustaining agricultural production naturally enables generous giving to other.